Category: சுயதொழில்

பனை தொழிலில் 6.5லட்சம் கோடி வருமானம் உருவாக்கும் திட்ட ஆலோசனை.

தமிழக பனை தொழிலாளர் நல வாரிய தலைவராக பொறுப்பேற்று இருக்கும் அன்பு அண்ணாச்சி திரு. எர்னாவூர் நாராயணன் அவர்களை இன்று சந்தித்து தமிழகத்தில் பனைமரம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6.5லட்சம் கோடி வருமானம் உருவாக்கும் திட்டம் குறித்து விரிவாக ஆலோசனை…

காளான் வளர்ப்பு

சிறுதுளி பெருவெள்ளம் என்பதைப் போல.. சிறுதொழில் செய்தே சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் ஏராளம். இந்த காளான் வளர்ப்பில் மூலம் நீங்களும் எதிர்காலத்தில் ஒரு சிறந்த தொழிலதிபராக மாறிக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஆம் நண்பர்களே! சிப்பிக்காளான் வளர்ப்பதன் மூலம் நமது…