Category: மருத்துவம்

பாம்பை கட்டி போடும் மூலிகை.

பாம்பு இந்த மூலிகை இருக்கும் பக்கமே வராது…பாம்பாட்டிகள் இந்த வேரை அரைத்து கைகளில் பூசி கொண்டே பாம்புகளை பிடிப்பார்கள்…. இதன் பெயர் ஆடுதீண்டா பாளை … இந்த வேரை கொண்டு என்ன பாம்பு கடித்தது என்பதை உடனே கண்டறிய முடியும்….இந்த மூலிகை…

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் மூலிகை கசாயம்.

தேவையான மூலபொருட்கள் மருதம்பட்டை – 50 கிராம் நாவல்கொட்டை – 50 கிராம் ஆவாரம் பூ – 50 கிராம் பன்னீர் பூ – 50 கிராம் நன்னாரி – 20 கிராம் மலை நெல்லி – 50 கிராம் கடுக்காய்…

தேங்காய் பூ சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.

தேங்காய் பூ சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புதங்கள். தேங்காய்ப்பூ சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்க பெறுகின்றது. சரி, தேங்காய்ப்பூ என்பது என்ன? முற்றிய தேங்காயில் உண்டாகும் கரு வளர்ச்சியே தேங்காய்ப்பூ ஆகும். • பருவ கால தொற்று நோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை…

எனிமா

உடல் சுத்தமே உள்ள சுத்தத்தின் அடிப்படை என்று நம்பும் மரபு நம்முடையது. அதனால்தான் சுத்தத்துக்கும் சுகாதாரத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள் நம் முன்னோர்கள். உடல் என்பது அன்றாடமும் மாறிக்கொண்டே இருப்பது. கோடிக்கணக்கான செல்கள் நாள்தோறும் உதிர்ந்து புதிய செல்கள் பெருகும் வளர்சிதை…

உடல் நலம் காப்போம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி.முன்பு இருவர் சந்தித்து கொண்டால் குடும்ப விபரங்கள், விவசாயம், இயற்கை இவைகளை தான் பேசினார்கள். ஆனால் இன்று சுகர், பிரஷர், கொலஸ்ட்ரால் என்று தான் பேசுகிறார்கள். மொத்தத்தில் நிறைய மனிதர்கள் நடமாடும் வியாதி கூடங்களாகி…