Category: மூலிகை மருத்துவம்

பாம்பை கட்டி போடும் மூலிகை.

பாம்பு இந்த மூலிகை இருக்கும் பக்கமே வராது…பாம்பாட்டிகள் இந்த வேரை அரைத்து கைகளில் பூசி கொண்டே பாம்புகளை பிடிப்பார்கள்…. இதன் பெயர் ஆடுதீண்டா பாளை … இந்த வேரை கொண்டு என்ன பாம்பு கடித்தது என்பதை உடனே கண்டறிய முடியும்….இந்த மூலிகை…

மூலிகை இலைகளின் மருத்துவக் குணங்கள்.

துளசி: ஜீரண கோளாறுகள், காய்ச்சல், இருமல், ஈரல் சம்பந்தமான நோய்கள், காதுவலி முதலியவற்றிற்கு சிறந்தது. இரத்தத்தில் உள்ள விஷத் தன்மையை வெளியேற்றி சுத்தம் செய்கின்றது. வில்வம்:காய்ச்சல், அனீமியா, மஞ்சள் காமாலை, சீதபேதி போன்றவற்றிற்குச் சிறந்தது. காலரா தடுப்பு மருந்தாக வில்வம் செயல்படுகிறது.…